ந - திரோத மலம்
ம - ஆணவ மலம்
சி - சிவம்
வா - திருவருள்
ய - ஆன்மா
'ய' காரமான 'ஆன்மா'
'ந' காரமான 'திரோத மலத்தினலே'
'ம' காரமான ' ஆணவ மலத்தை' அழித்து
'வா' என்ற 'திருவருள்' துணை கொண்டு
சிவத்தை அடைய வேண்டும்
Thursday, November 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
good start dude ..keep on update this blog .
ReplyDelete